ஏக்கம் கொண்டாள், ஆதலால் மோகம்....
தூண்டில் போட்டது கண்கள்... விரகம் மூட்டியது தேகம்...
அவன் அருகில் வந்தான்... இவள் சாய்தாள் இவள் பக்கம்...
அவயங்கள் அனைத்து உரச... புரச...
உள்ளுக்குள் பாய்ந்தது காமன் மட்டுமல்ல... அவன் _ _ _ சும்தான்....
கட்டளைகள் உதடுகள் சொல்லவில்லை.... உணர்வுகள் இட்டன விதைகள்...
பொழுதும் நகர்ந்தது... இரு உடல்களும் புணர்ந்தன...
சுவைக்க... சுவைக்க... பசி... பசி...
அருந்த.. அருந்த... தாகம்... தாகம்...
அது போல்...
புணர... புணர... சுகம்... சுகம்...
அவன் ஆடி முடிந்ததும் துயில் கொண்டான்...
இவளோ இரவு இன்னும் நீளாதோ என ஏக்கம் கொண்டாள்..
சலித்து கொண்டே பனி நீராட சென்றாள்...
ம்ம்ம்... வெருப்பு கொண்டாள்...
மீண்டும் இரவு வரும் எனா காத்து நின்றாள்.... அவன் வருவானா?....
Super machan...
பதிலளிநீக்கு