பல மாணவர்களுடன் உல்லாசம்: விஷயம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் மாணவி தற்கொலை முயற்சி

பல மாணவர்களுடன் நெருக்கமாக இருந்து விட்டு விஷயம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:

திருச்சியை சேர்ந்த ஒரு மாணவி அங்குள்ள ******* கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த மாணவி 3ம் வகுப்பு படிக்கும்போது

ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதுநாளடவில் மிக நெருக்கமாகி இருவரும் காதலிக்கத் தொடங்கினர். பல்வேறு இடங்களுக்கும், தியேட்டர்களுக்கும்

ஜாலியாக சென்று வந்தனர். மாணவியைவிட அந்த மாணவன் அவள் மீது உயிரையே வைத்திருந்தான்.

இந்த நிலையில் கல்லூரி மாணவி வேறொரு மாணவருடன் பழக ஆரம்பித்தாள். புது காதலனுடன் மறுபடியும் ஜாலியாக ஊர் சுற்றத்தொடங்கினாள். இது அந்த மாணவியின் முதல் காதலனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. ஆனாலும் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த காதல் ஜோடிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துக் கொண்ட வேளையில், மாணவி 2வது காதலனையும் வெறுக்கத்தொடங்கினாள்.

அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை 3வதாக காதலிக்கத் தொடங்கினாள். இந்த விவரம் மாணவியின் 2வது காதலனுக்கு தெரிய வந்தவுடன், அவன்

இதுதான் சரியான வேளை என்று எஸ்கேப் ஆகிவிட்டான். மாணவியும் புது காதலனனோடு மறுபடியும் ஊர் சுற்றத்தொடங்கினாள்.

3வது காதல் விவரம் மறுபடியும் முதல் காதலனுக்கு தெரியவரவே, மாணவி மீது ஆத்திரம் கொண்ட அவன், அந்த மாணவிக்கு போன் செய்து, மாணவியை

கடுமையாக எச்சரித்ததுடன், மாணவி தன்னுடன் எடுத்த போட்டா, 2வது காதலனுடன் எடுத்த போட்டோ மற்றும் 3வது காதலனுடன் நெருக்கமாக இரு

க்கும்போட்டோ அனைத்தையும் சேகரித்து வாட்ஸ்அப் போனில் வெளியிட்டு விட்டு விட்டார்.

இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர் மாணவியை கடுமையாக எச்சரித்தனர். இதனால் மனம்

வெறுத்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். தற்போது மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக