வகுப்பறையிலேயே மாணவனுடன் காதல் லீலையில் ஈடுபட்ட ஆசிரியை

வகுப்பறையிலேயே மாணவனுடன் காதல் லீலையில் ஈடுபட்ட ஆசிரியை
*************ரில் 10ம் வகுப்பு மாணவனுடன் மாயமான ஆசிரியை, பள்ளிக்கூட வகுப்பறையிலேயே மாணவனை தனது காம லீலைக்கு பயன்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

********* மாவட்டம் *********** பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி *********. இவர்களது மகன் சுப்பிரமணி (15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.

சுப்பிரமணி அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது.

10ம்வகுப்பு படித்து வந்த சுப்பிரமணிக்கு ஆசிரியை கோதை பாடம் கற்று கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. சில சமயங்களில் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவனை தனது இச்சைக்கு ஆசிரியை பயன்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளார். ஆசிரியையின் கவனிப்பில் அசந்து போன மாணவன் தன் வயதையும் பொருட்படுத்தாது ஆசிரியையுடன் நெருக்கமாக பல சமயங்களில் இருந்துள்ளான். இந்த விவகாரம் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் விளைவுகள் மோசமாகிவிடும், எனவே நாம் இருவரும் எங்காவது சென்று விடலாம் என்று ஆசிரியை மாணவனிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு சுப்பிரமணியனும் சம்மதம் தெரிவித்தான்.

10ம்வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற ஆசிரியைகளை பள்ளியில் பாடம் எடுக்க வைத்தால் இன்னும எத்தனை மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழிப்பார்களோ என்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக